அசாதாரண மண்சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பெருவெள்ளம் பல கிராமங்கள் மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்த சூழலில், மக்களின் பாதுகாப்பையும், ஆதரவையும் உறுதி செய்வதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் CNF ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை சேகரிக்கும் படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


















