இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
சனி, 30 ஆகஸ்ட், 2025
இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி...
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு சரிவர அதிகரிக்கப்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை ரூபா 20000 இனால் அதிகரிக்குமாறு தாம் கோரியிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடும்போது, இம்முறை 5000
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு
அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில் ‘கர்ப்பப் பை யுத்தம்’ (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ යුද්ධය’) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்
இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப்பை
வியாழன், 30 ஜனவரி, 2025
இலங்கையின் eagle’s view point
இலங்கையின் உயரமான கிராமம், முழுமையாய் சுற்றிபார்க்க 500 ரூபா!
புதன், 29 ஜனவரி, 2025
வைத்தியர் அர்ச்சுனா கைது!
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
செவ்வாய், 28 ஜனவரி, 2025
MD Dermatology part 2 பரீட்சையில் Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) சித்தி
Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
திங்கள், 27 ஜனவரி, 2025
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம - முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை அடைந்து சித்தியடைந்துள்ளனர்.
அவர்களின் பெயர்கள் வருமாறு -
M.A. Aafiya Hayam -163
A.M.Umaima Maryam- 163F.A.Aqleema -159
M.R.Hafsa -158
புதன், 22 ஜனவரி, 2025
வைத்தியர் அர்ஜுனாவை கைது செய்யக் கோரி கட்டளை
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
செவ்வாய், 21 ஜனவரி, 2025
பாடசாலை மாணவர்களுக்கு 3000 ரூபா வவுச்சர்
ஞாயிறு, 19 ஜனவரி, 2025
போலிப் பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பு
போலிப் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
கல்வித் துறை சார்ந்த கல்விமாணி, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என பல பாடநெறிகளை ஊர் பெயர் தெரியாத பல நிறுவனங்கள் வழங்குவதாக விளம்பரங்கள் காணக் கிடைக்கின்றன. கலாநிதி பட்டம் வழங்கும் நிறுவனங்களும் மலிந்துவிட்டன.
சில நிறுவனங்கள் ஒரு சில வாரங்களில்/
வெள்ளி, 10 ஜனவரி, 2025
ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது
செவ்வாய், 7 ஜனவரி, 2025
கௌசல்யாவின் சலத்தை எடுத்துத் தருகிறேன். தலையில் தௌித்துக் கொள்ளுங்கள் - வைத்தியர் அர்ச்சனா
கௌசல்யாவை கம்பவாரிதி ஐயா அவர்கள் விமர்ச்சித்ததற்குப் பதிலாகத்தான் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Srilanka Pen Club அமைப்பின் நான்காவது தேசிய மாநாடு
புதன், 1 ஜனவரி, 2025
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு
அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செவ்வாய், 31 டிசம்பர், 2024
மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் உதவி வழங்குவதிலும் பாடசாலைப் பொருட்களின் வரிகளை நீக்குங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
அடிப்படை வசதிகளுக்கான கட்டணங்களைக்கூட கட்டவியலாத நிலைமைக்கு உள்ளாகியுள்ள இந்த நாட்டில் பாடசாலை மாணவர்களில், மிகச் சிறியதொரு தொகையினருக்கு உதவி வழங்குவதற்குப் பதிலா, அரசாங்கம் உடனடியாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் நன்மை பெரும் பொருட்டுபாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தலைவர் பிரியந்த பிரனாந்து குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் நிற்கும்போது, அன்றைய அரசாங்கத்திற்காக ஆசிரியர்,
திங்கள், 30 டிசம்பர், 2024
அரசாங்கத்தின் நியமனத்திற்கு எதிராக எதிர்ப்பு
விசேட வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைக்கு முரணான வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையினால் இந்த நியமனத்திற்கு பிரசவ மற்றும்
ஞாயிறு, 29 டிசம்பர், 2024
ஓய்வுபெறுகிறார் ஜெனரல் சவேந்திர சில்வா
இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகவும் இராணுவத் தளபதியாகவும் 40 ஆண்டுகளாக நாட்டிற்குச் சேவையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 2025 ஜனவரி 1 முதல் ஓய்வு பெறவுள்ளார்.
1984 மார்ச் 5ஆம் திகதி தியத்தலாவ இராணுவத் தளத்தில் கெடட் பாடநெறியில் சேர்ந்த அவர், வடக்கு-கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் சிறப்பாகச் செயற்பட்டார்.
2019 ஆகஸ்ட் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு, 2022 மே 31
காத்தான்குடியில் பல குரல்களில் குர்ஆனை ஓதிக்காட்டினார் காரி முகம்மத் சஆத் நுமானி...
காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் பல குரலில் அல்-குர்ஆனை ஓதும் சவூதி அரேபியா இமாம் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி விஜயமொன்றை மேற்கொண்டார்.
புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இன்றைய ஜூம்ஆ குத்பா மற்றும் தொழுகையினையும் நடத்தி வைத்தார்.
விழாக்கோலம் பூண்ட போர்வையூர்
போர்வையூர் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. போர்வையூருக்கு பலமாய் அமைந்த இளங்கலை பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Sadathians Excellence Award Ceremony வெகு சிறப்பாய் நடந்தேறியது.