ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மருத்துவர், இன்றிரவு தூங்காமல் படிப்பில் ஈடுபடுவது நல்லதல்ல என்றும், மத சடங்குகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்த
திங்கள், 16 பிப்ரவரி, 2026
பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடையோர் மீண்டும் இலங்கையில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆறு பேரை இந்திய உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் விடுதலை செய்தது. அவர்களில் நான்கு பேர் இலங்கையைச்
வியாழன், 12 பிப்ரவரி, 2026
பாலினத்தை மாற்றுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் 'நோட்டீஸ்'
மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் ஒருவர் தனது விருப்பப்படி பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் பிறப்பித்த விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகள் உட்பட பல தரப்பினருக்கு தொடர்புடைய
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
2019-08-02 க்கு முன்பு 'ஸிம்' அட்டைகளைப் பெற்றவர்களுக்கான அறிவித்தல்
அந்தத் திகதிக்குப் பிறகு வழங்கப்பட்ட ஸிம் அட்டைகளுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் மரணம்
யாழ்ப்பாணம், கைட்ஸ் பொலிஸ் பிரிவில் அலபிட்டி சந்திக்கு அருகாமையில் இன்று (10) காலை, பொலிஸாரின் கட்டளைக்கு அடிபணியாமல் வேகமாகச் சென்ற வேனுக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
அரசியல் முதிர்ச்சியின்மையும் மாறாத உளவியலும். | பஸ்லி ராஸிக்
ஒரு அரசறிவியல் மாணவனாகவும், 35 வருடங்களுக்கும் மேலான சமூக-அரசியல் அனுபவங்களைக் கொண்டவன் என்ற ரீதியிலும், இந்தப் படம் தற்போதைய முஸ்லிம் மார்க்கத் தலைமைகளின் முதிர்ச்சியற்ற
சனி, 7 பிப்ரவரி, 2026
வெலிகம பிரதேச சபைத் தவிசாளரின் முதலாவது பணி இன்று
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
திருடர்கள் ஆட்டங்காணும் காலம் இது! - ஜனாபதியின் நீண்ட உரை
பழைமை வாய்ந்த இலங்கைப் பள்ளிவாசலுக்கு உரிமை கோரும் இந்திய நபர்? | கொதித்தெழுந்துள்ள ஊர் மக்கள்
தற்போது அந்த மத்ரஸாவுக்கும் பள்ளிவாசலுக்கும் உரிமை கோரிக் கொண்டு இந்தியர் ஒருவர் வந்திருப்பது தொடர்பில், ஊர் மக்கள் பெரும்
பஸ் நடாத்துநர்களாக பெண்கள் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துநர்களாக வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
க.பொ.த (சா.த) மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்
திங்கள், 2 பிப்ரவரி, 2026
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஆளுங்கட்சி உறுப்பினர்
எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 21
புதன், 21 ஜனவரி, 2026
அடித்தால் பதிலடிக்கு நாங்களும் அடித்தே தீருவோம் - லால்காந்த
எதிர்க்கட்சியில் இருப்பதை விட ஆட்சி செய்வது தனக்கு மிகவும் சௌகரியமானது என்றும், அரசியல் எதிரிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், பொருத்தமான தருணத்தில் பதிலடி கொடுப்பேன் என்றும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த கூறினார். விழா வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அசோக ஹந்தகமவின் கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,
புதன், 14 ஜனவரி, 2026
'அஸ்வெசும' இல்லாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 2026 இல் 6000 ரூபா 'சிஷ்யாதார'
சென்ற வருடம் 'அஸ்வெசும' உள்ள ஏழைக் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'சிஷ்யாதார' யாக ரூபா 6000 வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
வியாழன், 4 டிசம்பர், 2025
பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல் சேகரிப்புக்கு தகவல் பத்திரம்
அசாதாரண மண்சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பெருவெள்ளம் பல கிராமங்கள் மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்த சூழலில், மக்களின் பாதுகாப்பையும், ஆதரவையும் உறுதி செய்வதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் CNF ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை சேகரிக்கும் படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சனி, 30 ஆகஸ்ட், 2025
இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி...
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு சரிவர அதிகரிக்கப்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை ரூபா 20000 இனால் அதிகரிக்குமாறு தாம் கோரியிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடும்போது, இம்முறை 5000
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு
அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில் ‘கர்ப்பப் பை யுத்தம்’ (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ යුද්ධය’) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்
இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப்பை
வியாழன், 30 ஜனவரி, 2025
இலங்கையின் eagle’s view point
இலங்கையின் உயரமான கிராமம், முழுமையாய் சுற்றிபார்க்க 500 ரூபா!













