பௌர்ணமி தோறும் கவிதை தாகம் தீர்க்கும் வலம்புரி கவிதா வட்டத்தின் 111 ஆவது கவியரங்கு இன்று 12/05/2025 திங்கட்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கத்தாரிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்திருக்கும் கவிஞர் மெய்யன் நடராஜ் கவியரங்கினை தலைமையேற்று நடாத்தினார்.