St Our Ceylon News: வகவம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
வகவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 மே, 2025

வகவத்தின் 111 ஆவது கவியரங்கு

பௌர்ணமி தோறும் கவிதை தாகம் தீர்க்கும் வலம்புரி கவிதா வட்டத்தின் 111 ஆவது கவியரங்கு இன்று 12/05/2025 திங்கட்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கத்தாரிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்திருக்கும் கவிஞர் மெய்யன் நடராஜ் கவியரங்கினை தலைமையேற்று நடாத்தினார்.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன்