St Our Ceylon News: our ceylon news
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
our ceylon news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
our ceylon news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஆகஸ்ட், 2025

பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு

பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு

பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு அவசியம்

கலைமகன் பைரூஸ் தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த கட்டுரை, மக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க நோக்கி Our Ceylon News செய்தித் தளத்திற்காக சிறிது மாற்றப்பட்ட வடிவில் தரப்படுகிறது.

மருத்துவம் என்றால் நம் மனதில் எழுவது நம்பிக்கை, சிகிச்சை, உயிரைக் காப்பது போன்ற பண்புகள். பிரபல மருந்தகங்கள் என்றால் நோயாளிகள் தேவைப்படும் மருந்துகளை எளிதில் வாங்கும் இடம் என பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் இன்று சில இடங்களில் பிரபல மருந்தகங்களிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை.

இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது, ஊடகப் பயிற்றுவிப்பாளரும், பத்தி எழுத்தாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இஸ்பஹான் சாப்தீன் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி, பொன்னாடை

புதன், 27 ஆகஸ்ட், 2025

சட்டத்தரணியைக் கடத்திய ரணிலின் கும்பல் : கண்டுபிடித்துக் கொடுத்த மஹிந்த

 சட்டத்தரணியைக் கடத்திய ரணிலின் கும்பல் :

கண்டுபிடித்துக் கொடுத்த மஹிந்த 

[ பட்டலந்த தொடர் -03 ]


அரசு வைப்பதுதான் சட்டம்.

 அநீதிக்கு எதிராக எவரும் போராட முடியாது.போராடுபவர்களின் கதை அவ்வளவுதான்.

 சட்டத்தரணிகளுக்குக்கூட சுதந்திரமில்லை.

 அநீதிக்காக வாதாட  முடியாது.வாதாடினால் அவர்களும் சரி.

 அதற்கு சிறந்த உதாரணம்தான் சட்டத்தரணி விஜயதாச லியனாராய்ச்சி.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் : எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில்...

 தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் :

எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில்...

[படலந்த தொடர் -02 ]


பெண் பொலிஸார் பலரும் இந்த சித்திரதையில் ஈடுபட்டமைதான்.

அதில் முக்கியமானவர் பதமினி பிரேமலதா [ SI ]

பல ஆண்களை நிர்வாணப்படுத்திக் கொடுமை செய்தவர்.

தேரர் ஒருவரும் அதில்.

அவரை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததே பிரேமலதாதான்.

இப்படி சில நாட்கள் வதை.அதன் பின் கொலை.

சடலங்கள் எங்கே...???

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

15 ஆயிரம் உயிர்களை பறித்த ரணிலின் பட்டலந்த வதை முகாம் : நினைத்தாலே உடல் நடுங்கும் சித்திரவதை - கொலை -கற்பழிப்பு

15 ஆயிரம் உயிர்களை பறித்த  ரணிலின் பட்டலந்த வதை முகாம் :

நினைத்தாலே உடல் நடுங்கும் சித்திரவதை -கொலை -கற்பழிப்பு 

[தொடர் -01 ]


பட்டலந்த வதை முகாம்.


அண்மையில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம் இது.

ரணில் விக்ரமசிங்கவால் இயக்கப்பட்டது.

சந்திரிக்காவின் ஆட்சியில் அம்பலமானது.