கொரோனா தொற்றின் காரணமாக இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடலங்களை மாலை தீவில் நல்லடக்கம் செய்வதற்கு அந்நாடு விருப்பினைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு ஏற்பவே அந்நாடு இறந்த முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்ய விருப்பினைத் தெரிவித்துள்ளது.
மாலைதீவு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில், இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின்