நாட்டில் சமாதானத்தை சீர்குலைப்பவர்களுக்கும், அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கும் எதிராக கடுமையான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, பூரண அதிகாரம் பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையாகச் செயற்படுவதற்கும் பாதுகாப்புப் பிரிவினர்