பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.