இந்தியா நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் உலமா-ஏ-ஹிந்து அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதள பதிவில் விளக்கமளித்துள்ளார்.
அவரது முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
