ஒரு அரசறிவியல் மாணவனாகவும், 35 வருடங்களுக்கும் மேலான சமூக-அரசியல் அனுபவங்களைக் கொண்டவன் என்ற ரீதியிலும், இந்தப் படம் தற்போதைய முஸ்லிம் மார்க்கத் தலைமைகளின் முதிர்ச்சியற்ற
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
சனி, 30 ஆகஸ்ட், 2025
பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு
பிரபல மருந்தகங்களின் ஏமாற்றம்: மக்கள் விழிப்புணர்வு அவசியம்
கலைமகன் பைரூஸ் தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த கட்டுரை, மக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க நோக்கி Our Ceylon News செய்தித் தளத்திற்காக சிறிது மாற்றப்பட்ட வடிவில் தரப்படுகிறது.
மருத்துவம் என்றால் நம் மனதில் எழுவது நம்பிக்கை, சிகிச்சை, உயிரைக் காப்பது போன்ற பண்புகள். பிரபல மருந்தகங்கள் என்றால் நோயாளிகள் தேவைப்படும் மருந்துகளை எளிதில் வாங்கும் இடம் என பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் இன்று சில இடங்களில் பிரபல மருந்தகங்களிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை.
புதன், 27 ஆகஸ்ட், 2025
சட்டத்தரணியைக் கடத்திய ரணிலின் கும்பல் : கண்டுபிடித்துக் கொடுத்த மஹிந்த
சட்டத்தரணியைக் கடத்திய ரணிலின் கும்பல் :
கண்டுபிடித்துக் கொடுத்த மஹிந்த
[ பட்டலந்த தொடர் -03 ]
அரசு வைப்பதுதான் சட்டம்.
அநீதிக்கு எதிராக எவரும் போராட முடியாது.போராடுபவர்களின் கதை அவ்வளவுதான்.
சட்டத்தரணிகளுக்குக்கூட சுதந்திரமில்லை.
அநீதிக்காக வாதாட முடியாது.வாதாடினால் அவர்களும் சரி.
அதற்கு சிறந்த உதாரணம்தான் சட்டத்தரணி விஜயதாச லியனாராய்ச்சி.
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025
தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் : எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில்...
தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் :
எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில்...
[படலந்த தொடர் -02 ]
பெண் பொலிஸார் பலரும் இந்த சித்திரதையில் ஈடுபட்டமைதான்.
அதில் முக்கியமானவர் பதமினி பிரேமலதா [ SI ]
பல ஆண்களை நிர்வாணப்படுத்திக் கொடுமை செய்தவர்.
தேரர் ஒருவரும் அதில்.
அவரை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததே பிரேமலதாதான்.
இப்படி சில நாட்கள் வதை.அதன் பின் கொலை.
சடலங்கள் எங்கே...???
திங்கள், 25 ஆகஸ்ட், 2025
15 ஆயிரம் உயிர்களை பறித்த ரணிலின் பட்டலந்த வதை முகாம் : நினைத்தாலே உடல் நடுங்கும் சித்திரவதை - கொலை -கற்பழிப்பு
15 ஆயிரம் உயிர்களை பறித்த ரணிலின் பட்டலந்த வதை முகாம் :
நினைத்தாலே உடல் நடுங்கும் சித்திரவதை -கொலை -கற்பழிப்பு
[தொடர் -01 ]
பட்டலந்த வதை முகாம்.
அண்மையில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம் இது.
ரணில் விக்ரமசிங்கவால் இயக்கப்பட்டது.
சந்திரிக்காவின் ஆட்சியில் அம்பலமானது.
புதன், 19 மார்ச், 2025
சஞ்சீவயின் கொலை : உண்மையான காரணம் இதுதான்
கணேமுள்ள சஞ்சீவயின் கொலை...!!!
ஞாயிறு, 16 மார்ச், 2025
டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை
யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர்.
சனி, 20 பிப்ரவரி, 2021
தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர்.... பின்னணியில் சீனாவா? - இப்னு அஸ்அத்
இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொழும்பு பங்குச் சந்தையின் எதிரும்
சனி, 26 டிசம்பர், 2020
ஜனாஸா எரிப்பின் மறுபக்கம்!
கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரை மண்ணுக்குள் அடக்கினால் அப்புதை குழிக்குள் கசிந்துவரும் நீரின் மூலம் நோய்க் கிருமிகள் வெளியே பரவும் என்ற ஒரு புதுமையான மருத்துவச் சித்தாந்தத்தை உலகிலேயே முதன்முதலாகச் சிருஷ்டித்து, அந்நோயினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவேண்டுமெனக் கட்டளை பிறப்பித்த ஒரே நாடு இலங்கை. ஒருவேளை அதன் தோழமை நாடான
சனி, 11 ஏப்ரல், 2020
வியாழன், 15 ஆகஸ்ட், 2019
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பு!
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் ஆண்டுதோறும் இரகசியமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களினால் கல்வித்துறை,பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக பாடசாலை கல்வித்துறையில் முன்வைக்கப்பட்ட ஓர் விடயம் நாட்டின் இனவாத தாக்குதல்களுக்கு அடிப்படையாக ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்?
(பாகம் 1)
பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் நிலவும் இவ்வேளையில் “ யார் வேட்பாளர்” என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மை என்ற முறையில் நம்மிடமில்லாதபோதும் யார் ஜனாதிபதியாக வரவேண்டும்; என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு பெரும் பங்குதாரராக இருக்கின்றோம்.
ஞாயிறு, 12 மே, 2019
வாள்களும் இலங்கை முஸ்லிம் வாழ்தலும்
வாள்கள் ஏன் ?
வாள் எனும் கூரிய ஆயுதம் புராதன காலத்தில் யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டதுடன், இவை மன்னராட்சிக்கால கௌரவ அடையாளங்களாகவும் இன்றும் அவர்களது பரம்பரையினராலும், நாடுகளாலும் பாதுகாக்கப்படுகின்றது, இதன்படி அரேபிய நாடுகளில் மாத்திரமல்ல, மேலைத்தேய நாடுகளிலும் அவை ஒரு
திங்கள், 6 மே, 2019
தீவிரவாதத்திற்கு மதமில்லை... முஸ்லிம், சிங்கள பெயர்தாங்கிகள் அனைவரும் தீவிரவாதிகளே...
செவ்வாய், 2 ஏப்ரல், 2019
வறுமை கல்விக்கு தடையா? மனதில் தைரியம் இருந்தாலே போதும்!
இன்னும் கொஞ்சம் மேலே சென்று, இந்தியாவின் ஒரு ஆளுமையாக இன்றளவும் பேசப்படும் சீனிவாச சாஸ்திரியின் சரித்திரம் படிக்கவில்லையா? வறுமையுடன் போராடி அவர் சரித்திரம் படைக்கவில்லையா?
இப்படியெல்லாம் கேள்வி கேட்டு
தெறிக்கவிடுபவர்கள் வறுமையில் வாடி சாதனைபடைத்தோரல்லர்..
இப்படியெல்லாம் கேள்விகளை தெறிக்க விட, அடிப்படைத்
பகலில் தொலைத்து விளக்கை இரவில் தேடும் நிலைமையில்!
வெள்ளி, 29 மார்ச், 2019
றிஷாதின் கீழ் மு.காவின் பிரதி தலைவர்..! மு.கா தன்மானம் இழக்குமா..?
புதன், 27 மார்ச், 2019
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 1 + 2 வை எல் எஸ் ஹமீட்
இது ஆபத்தானது; என்று பலரும் குறிப்பிட்டபோதும் இது எவ்வாகையான ஆபத்து என்பது குறித்து, குறிப்பாக பெரிதாக ஆக்கங்கள் தமிழில் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக சற்று ஆராய்வோம்.
திங்கள், 25 மார்ச், 2019
வில்பத்து மரங்களை வெட்டியது யார்?
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைகுட்பட்ட கிராமங்கள் 2008 இல் இரானுவத்தினர்களால் கைப்பேற்றப்பட்டதன் பின்புதான் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அப்பிரதேசங்களில் புலிகளால் நடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சனி, 23 மார்ச், 2019
எதிர்வரும் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்திகள் எவை? சிங்களக் கடும் போக்கா, சிறுபான்மை வாக்கா?
ஶ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனையின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பைச் செய்ததால் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் எதிரொலிகள் இன்னும் எந்தத் திசைகளைத்














