ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆறு பேரை இந்திய உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் விடுதலை செய்தது. அவர்களில் நான்கு பேர் இலங்கையைச்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடையோர் மீண்டும் இலங்கையில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
செவ்வாய், 31 டிசம்பர், 2024
குர்ஆன் கற்கும் படிநிலை பற்றிச் சொல்லும் பாத்திமா சபரிமாலா
குர்ஆன் கற்கும் படிநிலை...1.அரபி மொழியை கற்க.. 2.அவரவர் தாய்மொழியில் பொருள் விளக்கம் தஃப்ஸீர் படியுங்கள்..அதற்கு பல வருடங்கள் ஆகலாம்..பொறுமையுடன் படியுங்கள்... 3.அரபியில் குர்ஆனை படிக்கப்பழகி தாய்மொழியின் பொருளுடன் ஆய்வு செய்யுங்கள்...4.இதன்பிறகு தஜ்வீது என்ற உச்சரிப்பு முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான உச்சரிப்புக்கு முயற்சி செய்யுங்கள்.
5.முக்கிய சூராக்களை பொருளுடன் மனனம் செய்து முயற்சி செய்யுங்கள்.. 6.குர்ஆனுடன் மார்க்கச்சட்டங்களை அறிந்து அன்றாட வாழ்வில் 100%குர்ஆன் சொல்லும் ஹலால் ஹராம்
சனி, 11 ஆகஸ்ட், 2018
ஞானசாரர் உணர்ச்சிவசப்பட்டு விட்டார், நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை - சிங்கள ராவய

கொழும்பு,
இராஜகிரியவில் நேற்று (09) இடம்பெற்ற பொதுபல சேனா
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
கலைஞர் தொலைக்காட்சியில் கொழும்பு (தமிழறிஞர் மு. கருணாநிதி) அஞ்சலி தொகுப்புகள்
மறைந்த தமிழக முதல்வர் தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு சர்வதேச ரீதியாக உலக நாடு ஒன்றில் முதன்முதலாக இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் நாளை (11) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இலங்கையின் மூத்த எழுத்தாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் தலைமையில் நடைபெறும்.
இந்த முதலாவது அஞ்சலிக் கூட்டம் தொடர்பான தொகுப்பை
வெள்ளி, 9 பிப்ரவரி, 2018
கஞ்சா கொடுத்து நித்யானந்தா மயக்கினார்: பெற்றோர் கதறல்
கஞ்சா கொடுத்து தன் மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த காந்தி(வயது 61)- ஈஸ்வரி தம்பதியின் மகன் மனோஜ்(வயது 32). மருத்துவராக பணியாற்றி வந்த மனோஜ், தன் அக்காள் மகள் நிவேதாவுடன்(வயது 17) சில வருடங்களுக்கு முன் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டுத் தரும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்ததால்
சனி, 27 ஜனவரி, 2018
அரச ஊழியர்களால் அரசுக்குப் பெரும் தலையிடி!
புதன், 24 ஜனவரி, 2018
ஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்யவியலாது! - நீதிமன்று அதிரடித் தீர்ப்பு!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





