St Our Ceylon News: இந்தியச் செய்திகள்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 டிசம்பர், 2024

குர்ஆன் கற்கும் படிநிலை பற்றிச் சொல்லும் பாத்திமா சபரிமாலா

 

குர்ஆன் கற்கும் படிநிலை...1.அரபி மொழியை கற்க.. 2.அவரவர் தாய்மொழியில் பொருள் விளக்கம் தஃப்ஸீர் படியுங்கள்..அதற்கு பல வருடங்கள் ஆகலாம்..பொறுமையுடன் படியுங்கள்... 3.அரபியில் குர்ஆனை படிக்கப்பழகி தாய்மொழியின் பொருளுடன் ஆய்வு செய்யுங்கள்...4.இதன்பிறகு தஜ்வீது என்ற உச்சரிப்பு முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான உச்சரிப்புக்கு முயற்சி செய்யுங்கள்.

5.முக்கிய சூராக்களை பொருளுடன் மனனம் செய்து முயற்சி செய்யுங்கள்.. 6.குர்ஆனுடன் மார்க்கச்சட்டங்களை அறிந்து அன்றாட வாழ்வில் 100%குர்ஆன் சொல்லும் ஹலால் ஹராம்

சனி, 11 ஆகஸ்ட், 2018

ஞானசாரர் உணர்ச்சிவசப்பட்டு விட்டார், நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை - சிங்கள ராவய

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டி கோரிக்கை விடுக்குமென, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த  தேரர் மகாநாயக்க தேரர்கள், இது குறித்த மனுவொன்றை, ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.   
கொழும்பு, இராஜகிரியவில் நேற்று (09) இடம்பெற்ற பொதுபல சேனா

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞர் தொலைக்காட்சியில் கொழும்பு (தமிழறிஞர் மு. கருணாநிதி) அஞ்சலி தொகுப்புகள்



மறைந்த தமிழக முதல்வர் தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு சர்வதேச ரீதியாக உலக நாடு ஒன்றில் முதன்முதலாக இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் நாளை (11) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இலங்கையின் மூத்த எழுத்தாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் தலைமையில் நடைபெறும்.

இந்த முதலாவது அஞ்சலிக் கூட்டம் தொடர்பான தொகுப்பை

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

கஞ்சா கொடுத்து நித்யானந்தா மயக்கினார்: பெற்றோர் கதறல்

கஞ்சா கொடுத்து தன் மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த காந்தி(வயது 61)- ஈஸ்வரி தம்பதியின் மகன் மனோஜ்(வயது 32). மருத்துவராக பணியாற்றி வந்த மனோஜ், தன் அக்காள் மகள் நிவேதாவுடன்(வயது 17) சில வருடங்களுக்கு முன் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டுத் தரும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்ததால்

சனி, 27 ஜனவரி, 2018

அரச ஊழியர்களால் அரசுக்குப் பெரும் தலையிடி!

ஒன்பதாவது தடவையாகவும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள, யாழ்ப்பாண சர்வதேச வியாபாரக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நூலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் தயா கமகே, அமைச்சர் சஷிகலா மகேஷ்வரன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், அரச ஊழியர்கள் மற்றும்

புதன், 24 ஜனவரி, 2018

ஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்யவியலாது! - நீதிமன்று அதிரடித் தீர்ப்பு!

ஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்ய முடியாது என்றும், ஹாதியாவின் திருமணம் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க முடியாது என்றும் ஹாதியா பெற்றோருடன் செல்வது குறித்து, ஹாதியாதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.