250 ஐ விட குறைவான எண்ணிக்கையிலுள்ள 6000 பாடசாலைகளின் 650000 மாணவர்களுக்கும் 250க்கு குறைவான மாணவர்கள் என்ற வகையில் உள்ளடங்காத ஏனைய தோட்டப்புறப் பாடசாலைகளின் 140000 மாணவர்களுக்கும் விசேட தேவை கொண்ட பிள்ளைகள் பயிலும் 28 பாடசாலைகளில் 2300 மாணவர்களுக்கும் பிரிவெனாக்களில் கற்கும் 30000 மாணவர்களுக்கும் காலணிக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக