நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் எண்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண வீதி ,வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன முதலமைச்சின் செயலாளர் ஜனாப் M M நஸீர்,கி.மா.முதலமைச்சின் நிதிமற்றும் திட்டமிடல் சட்ட அமுலாக்கல் முதலமைச்சின் செயலாளர் ஜனாப் Z A M பைஸால் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கி.மா.பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவனீதன் விசேட அதிதியாகவும்,சிறப்பு அதிதிகளாக
A F M அஷ்ரப் மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் நம்மடமுற்றம் ஆசிரியரும் பொறியியலாளருமான கதிர் திருச்செல்வம் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருமலை ஸாஹிறா கல்லூரி அதிபர் M M முஹைஸ் ,அருட்தந்தை Dr p போல் ரொபின்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக