St Our Ceylon News
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 16 மார்ச், 2025

டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை

யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர்.

டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன் தலைவர் செய்தது பிழையென்றும் ஒட்டுமொத்தமாக இவர்களை உள்ளே வைத்து சீமெந்து பூசி இருக்க வேண்டும் என்று ஒரு நச்சுக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 30 ஜனவரி, 2025

இலங்கையின் eagle’s view point

இலங்கையின் உயரமான கிராமம், முழுமையாய் சுற்றிபார்க்க 500 ரூபா!

அண்மையில் மீள்கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள eagle’s view point இலங்கையின் உயரமான கிராமமாக கருதப்படும் நுவரெலியாவின் சாந்திபுரவில் அமைந்துள்ளது.
முழுமையாக இப்பகுதியை சுற்றிபார்க்க இலங்கையர் பெரியவருக்கு 500 ரூபா, சிறுவர்களுக்கு 200 ரூபா, வெளிநாட்டவருக்கு

புதன், 29 ஜனவரி, 2025

வைத்தியர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

MD Dermatology part 2 பரீட்சையில் Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) சித்தி

Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

காத்தான்குடி-04 ஊர் வீதியில் வசித்துவரும் அல்ஹாஜ் PM காரிதீன்,ஹாஜியானி ஆயிஷா பீபி தம்பதிகளின் மகளும் அல்ஹாஜ் MIM. ஜாமில் BSc(Hons), PGDE (Merit) அவர்களின் மனைவியுமாவார்.
தனது ஆரம்பக்கல்வியை மட்/மத்/மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை காத்தான்குடி தேசிய பாடசாலையிலும் MMV கற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஊடாக Clss சித்தியுடன் வைத்தியரானார்.
2022ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் PGIM

திங்கள், 27 ஜனவரி, 2025

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம -  முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை அடைந்து சித்தியடைந்துள்ளனர்.

அவர்களின் பெயர்கள் வருமாறு - 

M.A. Aafiya Hayam -163

A.M.Umaima Maryam- 163

F.A.Aqleema -159

M.R.Hafsa -158

புதன், 22 ஜனவரி, 2025

வைத்தியர் அர்ஜுனாவை கைது செய்யக் கோரி கட்டளை

 

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. 

மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாடசாலை மாணவர்களுக்கு 3000 ரூபா வவுச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வாங்குவதற்கு 3000 ரூபா வவுசர் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

250 ஐ விட குறைவான எண்ணிக்கையிலுள்ள 6000 பாடசாலைகளின் 650000 மாணவர்களுக்கும் 250க்கு குறைவான மாணவர்கள் என்ற வகையில் உள்ளடங்காத ஏனைய தோட்டப்புறப் பாடசாலைகளின் 140000 மாணவர்களுக்கும் விசேட தேவை கொண்ட பிள்ளைகள் பயிலும் 28 பாடசாலைகளில் 2300 மாணவர்களுக்கும்

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

போலிப் பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பு


 போலிப் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

கல்வித் துறை சார்ந்த கல்விமாணி, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என பல பாடநெறிகளை ஊர் பெயர் தெரியாத பல நிறுவனங்கள் வழங்குவதாக விளம்பரங்கள் காணக் கிடைக்கின்றன. கலாநிதி பட்டம் வழங்கும் நிறுவனங்களும் மலிந்துவிட்டன.

சில நிறுவனங்கள் ஒரு சில வாரங்களில்/

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று (ஜனவரி 9) நிராகரித்தார்.

செவ்வாய், 7 ஜனவரி, 2025

கௌசல்யாவின் சலத்தை எடுத்துத் தருகிறேன். தலையில் தௌித்துக் கொள்ளுங்கள் - வைத்தியர் அர்ச்சனா

கௌசல்யாவின் சலத்தை ஒரு குப்பியில் எடுத்துத் தருகிறேன். அதனை கம்பவாரிதி சிவ... சிவ எனக்கூறித் தினமும் தலையில் தௌித்துக் கொள்ளட்டும் என, பாராளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான அர்ச்சுனா கூறியுள்ளார்.

கௌசல்யாவை கம்பவாரிதி ஐயா அவர்கள் விமர்ச்சித்ததற்குப் பதிலாகத்தான் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.