கணேமுள்ள சஞ்சீவயின் கொலை...!!!
பரபரப்பு இன்னும் அடங்கவில்லை..
இதைச் செய்தது யார்...???
விரிவாக இத்தொடரில்...!!!
பாதாள உலகின் அரசனாக -God Father ஆக வர வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்தான் இந்த சஞ்சீவ...
அதற்காக அவர் செய்த அநியாயங்கள் ஏராளம்.
St
கணேமுள்ள சஞ்சீவயின் கொலை...!!!
யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர்.
இலங்கையின் உயரமான கிராமம், முழுமையாய் சுற்றிபார்க்க 500 ரூபா!
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
Dr MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம - முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை அடைந்து சித்தியடைந்துள்ளனர்.
அவர்களின் பெயர்கள் வருமாறு -
M.A. Aafiya Hayam -163
A.M.Umaima Maryam- 163பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனாவைக் கைது செய்து, சட்டத்தைச் செயற்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றிற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
கல்வித் துறை சார்ந்த கல்விமாணி, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என பல பாடநெறிகளை ஊர் பெயர் தெரியாத பல நிறுவனங்கள் வழங்குவதாக விளம்பரங்கள் காணக் கிடைக்கின்றன. கலாநிதி பட்டம் வழங்கும் நிறுவனங்களும் மலிந்துவிட்டன.
சில நிறுவனங்கள் ஒரு சில வாரங்களில்/