இரண்டாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷவை மெதமுலான வளவில் ஜன்னல் ஒன்றில் தூக்கிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிடுகிறார்.
சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கானகூட்டத்தில் உரையாற்றும்போதே ஹிருணிகா இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக